Thursday, May 6, 2010
துயிலும் இல்லங்களை அழிப்பது தமிழ் சமூகத்தை அந்நியப்படுத்துவதற்கே வழி கோலும் : த கார்டியன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை `புல்டோசர்` கொண்டு அழிப்பதும், போர் குறித்த நினைவுகளை மறக்குமாறு மக்களை வற்புறுத்துவதும் தமிழ்ச் சமூகத்தை மேலும் அந்நியப்படுத்துவதற்கே வழிகோலும் என்பதுடன் இனநல்லிணக்கத்திற்கும் குந்தகத்தை ஏற்படுத்தும் என பிரித்தானியாவின் முன்னணி பத்திரிகையான `த கார்டியன்(The Guardian) தெரிவித்துள்ளது.
த கார்டியன் பத்திரிகையின் இணையத் தளத்தில் ஆய்வாளரான மாலதி டி அல்விஸ்(Malathi de Alwis) என்பவர் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
`ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் முக்கியமான விடயங்களாக அபிவிருத்தியும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும்தான் இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறுவதைக் கேட்கும் போது புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் எழுகின்றது. ஆயினும், அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தினால் அபிவிருத்தியும், நல்லிணக்கமும் அந்த மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது.மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment