Thursday, May 20, 2010

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று













பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார்.

தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற‌வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment