Monday, May 31, 2010

புலிகளின் கதை இன்னும் முடியவில்லை?: ஜ‌னாதிபதி மகிந்த "ரைம்ஸ் ஒவ் இந்தியா" விற்கு அளித்த பேட்டி













பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசிடமே இருக்கவேண்டும். மாகாணங்களுக்கு வழங்கப்படக்கூடாது. இதில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலைக் கவனியுங்கள். எத்தனையோ தடைகளையும் கடந்து இராணுவ கொமாண்டோக்கள் பல மணிநேரப் போராட்டத்தின் பின் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்வாறு "ரைம்ஸ் ஒவ் இந்தியா`வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புலிகளுடனான போராட்டத்தில் பெற்ற வெற்றியின் முதலாவது ஆண்டு நிறை வையொட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா`வுக்கு ஜனாதிபதி இந்தப் பேட்டியை வழங்கி இருந்தார்.

பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளவை வருமாறு:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment