Tuesday, May 4, 2010

நயன்தாரா பிரபுதேவாவுக்கு காதல் பரிசாக அளித்த 1 கோடி ரூபாய்..!



இப்போதெல்லாம் லைப் பார்ட்னர் என்கிற வார்த்தைக்கு நிஜ பார்ட்னர்களாக இருப்பவர்களே மதிப்பதில்லை. அப்படியிருக்கும்போது கோயிங் ஸ்டெடியில் இருப்பவர்களிடம் நிஜமான காதலை எதிர்பார்க்க முடியுமா என்ன..?

முடியும் என்றிருக்கிறார் நயன்தாரா. எந்த முடிவை எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்பதில் உறுதியானவராக இருக்கிறார் நயன்தாரா. எத்தனை எதிர்ப்புகள், பேச்சுக்கள் வந்தபோதிலும் பிரபுதேவாவை லவ்வியதில் அவர் காட்டிய உறுதியைப் பார்த்து சக நடிகைகளே ஆச்சரியப்பட்டுவிட்டார்கள்.

தனது காதல் வெறுமனே ஸ்டண்டுக்காக மட்டுமே இல்லை என்று சொல்லும்படியாக தற்போது ஒரு நல்ல காரியத்தை பிரபுதேவாவுக்காக செய்திருக்கிறாராம் நயன்ஸ். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment