Friday, May 28, 2010

ஐயோ! என்ர தங்கச்சி குடும்பம் முழுக்கச் சரி!













இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு பெப்ரவரி எட்டாம் தேதி என நினைக்கிறேன். எனது பத்திரிகைப் பணிக்கான கட்டுரையை எழுதுவதற்காகப் பதுங்கு குழிக்குள் அமர்ந்து கொண்டேன். காதைச் செவிடாக்கும் எறிகணை மழைக்குள் உயர்ந்த பட்சம் உயிக்காப்பை மேற்கொண்டு பணிசெய்ய எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பதுங்கு குழி மாத்திரமே.

பாதுகாப்பு வலயமாக அரசால் அறிவிக்கப்பட்ட மாத்தளன் கடற்கரைக்குச் சமீபமாக இருந்த பனைமரங்கள் நிறைந்த அந்தப் பகுதியே எனது அப்போதய இருப்பிடம். தரப்பாளால் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடில்களில் ஒன்று. அதற்குள் அமைத்திருந்த பதுங்கு குழிக்குள் அமர்ந்தவாறே அன்றைய படுகொலைகள் தொடர்பாகக் கிடைத்த தகவல்களை வைத்து கட்டுரை எழதத் தொடங்கியிருந்தேன்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment