Saturday, May 15, 2010

அவுஸ்திரேலியக் கடலில் காணாமல் போன ஐவர் தொடர்பான‌ தகவல்களை அறியத்தருமாறு இலங்கை கோரிக்கை













சட்டவிரோதமாக கடல்வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்து காணாமல் போன ஐந்து இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்குமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் கோரியிருப்பதாக அங்குள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனக்க வலகம்பாய தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

1 comment: