Thursday, May 13, 2010

இந்தியா விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல: ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதே; தினமணி குற்றச்சாட்டு













இலங்கையில் போர் முடிவடைந்து ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில், அங்கு தமிழர்களின் இருப்பையே அடியோடு பிடுங்கி எறியும்வகையில் காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்கூட, இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. “விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல’ என்று சொன்னதெல்லாம் பொய்தானே?

இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழகத்திலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ். அந்த நாளிதழின் இன்றைய பதிப்பில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மேலும் எழுதப்பட்டிருப்பதாவது:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment