Sunday, May 9, 2010

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான கனேடியப் பிரதிநிதி பொன் பாலராஜனுடனான பேட்டி













நடந்து முடிந்த தேர்தல் வெற்றி குறித்து உங்கள் கருத்து...

முதலில் என்னை வெற்றி பெறச் செய்தமைக்காக வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை சொல்லிக் கொள்கிறேன். பல்வேறு சவால்களைத் தாண்டி இவ் வெற்றியினை எனக்குப் பெற்றுத் தந்துள்ளீர்கள். உங்கள் பரப்புரைகளும் பரிந்துரைகளும் இவ் வெற்றிக்கு உறுதுணையாகின.

உங்களில் பலர் நான் போட்டியிட்ட தேர்தல் மாவட்டத்தில் இல்லாத போதும் எனது வெற்றியை உறுதிப் படுத்துவதற்காகப் பாடுபட்டீர்கள். நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சந்திக்காதவர்கள் பலர் என்னை அழைத்து எனக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டமையும், அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களும் என்னை நெகிழ்வித்துக் கண்களைக் கலங்க வைத்தன.

நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்ற உறுதியுடன் மீண்டும் மனமார்ந்த நன்றியினை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment