Tuesday, May 25, 2010

மீதித் தமிழனும் மெள்ளச் சாவான்! – இதயத்தைப் பிளக்கும் ஈழத் தமிழரின் இன்றைய நிலை













முள்ளிவாய்க்கால் பயங்கரம் முடிந்து ஓராண்டான பிறகும் கூட, வடக்கு இலங்கையின் முல்லைத் தீவு பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க மறுத்து வருகிறது இலங்கை. இன்று பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் இந்தப் பகுதிகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று வெளியுலகுக்கு வேஷம் போட்டு வருகிறது சிங்கள அரசு.

வடக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்களின் மனதை அறுக்கும் இந்தக் கேள்விக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தந்துள்ள விளக்கமான பதிலை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது.

அவரது பேட்டியை முழுமையாக இங்கே தருகிறோம்:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment