Saturday, May 15, 2010

பார்வதி அம்மாளை போட்டிபோட்டுப் பராமரிக்கும் மருத்துவமனைப் பணியாளர்கள்













மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பார்வதி அம்மாள் தற்போது வல்வெட்டித்துறை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது தமது பணியாளர்கள் சிறப்புக் கவனம் எடுத்து மிகவும் அக்கறையாகப் பராமரித்து வருவதாக வல்வெட்டித்துறை அரச மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றும் மயிலேறும்பெருமாள் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை மாலையில் பார்வதி அம்மாள் அங்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர் மயிலேறும்பெருமாள் கூறும்போது,

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment