Monday, May 31, 2010

இந்திய திரைப்பட விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன?













உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இன்றைய சூழலில் இந்த விருது வழங்கும் விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் இலங்கையை அற்புதமான நாடு, அமைதியான நாடு என்று உலகிற்கு சொல்ல இருக்கிறார்கள்.

இது உண்மையானதுதானா?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment