Sunday, October 3, 2010

ரம்லத்தின் புதிய முடிவு..!


நயன்தாராவை மணக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் பிரபுதேவாவை எப்படியாவது வீட்டுக்கு வரவழைக்க கடைசி முயற்சி மேற்கொண்டுள்ளார் ரம்லத்.

இதற்காக தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சென்று மீண்டும் பிரபுதேவாவுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். இதில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடக்கம் என்கிறார்கள்.
மேலும்

No comments:

Post a Comment