Wednesday, October 27, 2010

காவலன் ஆடியோ ரிலீஸ் தமிழ்நாட்டில்தான் - விஜய்யின் உத்தரவு..!


மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள் கோடம்பாக்கத்தினர்.

`விண்ணை தாண்டி வருவாயா` படத்திற்காக கவுதம், லண்டனில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இந்த பழக்கத்தை! அப்படியே கெட்டியாக பற்றிக் கொண்டது தமிழ் சினிமா. `ஒச்சாயி` படத்திற்கு கூட ஆஸ்திரேலியாவில் ஆடியோவை ரிலீஸ் செய்து இன்டஸ்ரியை அதிர வைத்தார்கள். எந்திரன் பற்றி கேட்கவே வேண்டாம். மலேசியாவில் விழாவை நடத்தி மேலும்

No comments:

Post a Comment