Wednesday, October 20, 2010

பிரபுதேவா, நயன்தாரா குடும்பநல கோர்ட்டில் ஆஜராகவில்லை



குடும்பநல கோர்ட்டில் ஆஜராவதை நடிகர் பிரபுதேவா, நடிகை நயன்தாரா ஆகியோர் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள் என்று நீதிபதியிடம், ரமலத் தரப்பில் புகார் செய்யப்பட்டது.

சினிமா இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் காதலிக்கின்றனர். எனவே கணவனை நயன்தாராவிடம் இருந்து மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க மேலும்

No comments:

Post a Comment