
ஈழத்தமிழ் மக்களைப் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து இனவழிப்புச் செய்த சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட போர்க் குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் இணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழ.நெடுமாறனை ஆசிரியராகவும் பூங்குழலியை துணையாசிரியராகவும் கொண்டு தமிழ்நாட்டில் வெளிவரும் தென்செய்தி ஏட்டில் அவர் எழுதிய பத்தியில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கின்றார்.
பழ.நெடுமாறன் எழுதிய பத்தியின் முழு வடிவம் கீழே:
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment