Showing posts with label புலனாய்வுப் போராளி. Show all posts
Showing posts with label புலனாய்வுப் போராளி. Show all posts

Wednesday, May 19, 2010

ஒரு புலனாய்வுப் போராளியின் உருக்கமான வேண்டுகோள்













அன்புக்குரிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களே! தமிழீழ மக்களே!

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மிகக்கொடூரமான போரின் இறுதிக்கணம்வரை சகல விடயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் உங்களோடு சில விடயங்களை பகிர விரும்பும் போராளி.

காலமும் உலகமும் சேர்ந்து எமக்கெழுதிய தீர்ப்பு இன்றுவரை எமது மக்களுக்கு உண்டான அவலங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவில்லை. இந்த மடலூடாக சில உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

எதிரிகளின் கூட்டணி ஐந்தாம்கட்ட ஈழப்போரை மிகத் தந்திரமாக ஆரம்பித்துள்ளது. இது முற்றுமுழுதான உளவியற்போரும், புலனாய்வுப்போரும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு உருவாகியுள்ள களமுனையாகும். இக்களமுனைகளை புலம்பெயர்தேசமெங்கும் இன்னும் உணர்வோடு விடுதலையை வேண்டிநிற்கும் மக்களை இலக்காகக் கொண்ட ஒரு சாணக்கிய நகர்வாகும். கடந்த நான்கு கட்ட ஈழப்போர்களோடு ஒப்பிடுமிடத்து இந்தப்போர் தாக்குதிறன் அதிகமானது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்