Tuesday, January 4, 2011

பியூட்டி பார்லர் பெண் அதிபர் கழுத்தை அறுத்து படுகொலை: டிரைவர் வெறிச்செயல்!


சென்னை நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் 4-வது தெரு, 4-வது சந்தில் வசிப்பவர் மாரி (வயது 33). இவர், புளியந்தோப்பில் இறைச்சி கடையில் வேலைபார்க்கிறார். இவரது மனைவி பெயர் உமா (31). அதே பகுதியில் உமா பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்களுக்கு சுவேதா (11), சினேகா (8) ஆகிய 2 மகள்களும், ஷியாம் (7) என்ற மகனும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சுவேதா 6-ம் வகுப்பும், சினேகா 3-ம் வகுப்பும், ஷியாம் 2-ம் வகுப்பும் படிக்கின்றனர். மாரி காலை 8 மணிக்கு வேலைக்கு மேலும்

No comments:

Post a Comment