Monday, January 3, 2011

ரஞ்சிதா- நித்யானந்தா ஆபாச வீடியோ குறித்து தடய அறிவியல் துறை!


நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ படம் கடந்த வருடம் டி.வி. சேனல்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலைமறைவானார். வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. தற்போது பலமாத இடைவெளிக்கு பின் திடீரென்று ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி ஆபாச வீடியோவை வெளியிட்டு தன்னை இழிவு படுத்தியதாக ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும்

No comments:

Post a Comment