Showing posts with label மீளக்குடியேற்றம். Show all posts
Showing posts with label மீளக்குடியேற்றம். Show all posts

Friday, May 21, 2010

மீளக்குடியேறியோர் வீடுகளை அமைக்க 10 தகரங்கள், 6 தடிகள் முல்லைத்தீவுக்கு சென்ற தமிழ்க் கூட்டமைப்பினர் அதிர்ச்சி













முல்லைத்தீவுப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் சொல்லொணாத் துயரத்தின் மத்தியில் இருப்பதாகவும் 10 தகரங்களும் 6 தடிகளுமே அவர்களுக்கு குடியிருப்புகளை நிர்மாணிக்கவென வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆழ்ந்த கவலையையும் கடும் விசனத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

வட,கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் சம்பந்தன் தலைமையில் வன்னிப் பயணத்தை மேற்கொண்டனர்.

தமது பயணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தாங்கள் கண்டு, கேட்டு, அறிந்தவற்றை திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கமும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கூறியதாவது;


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்