Showing posts with label பிரதீபா பாட்டீல். Show all posts
Showing posts with label பிரதீபா பாட்டீல். Show all posts

Sunday, May 30, 2010

மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்; ரப்பர் ஸ்டாம்புகளின் வெட்டி பந்தா அல்ல!













மக்களுக்காகத்தான் அரசுகள்… அரசுகளுக்காக மக்கள் அல்ல. தேர்தல் முடிந்து பதவி நாற்காலியில் அமர்ந்த கையோடு, இந்த அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறார்கள் அரசியல்வாதிகள்

ஒரு தலைவன் உயிர்வாழ பல நூறு மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்ற சைக்கோ மனப்பான்மையில்தான் இன்றைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உள்ளனர்.

அதற்கு இதோ இன்னுமொரு உதாரணம்…

விமானத்தில் எரிபொருள் காலியாகிவிட்ட நிலையிலும் 3 விமானங்களை வானில் வட்டமடிக்கவிட்டு ஒன்றல்ல இரண்டல்ல 500 பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது டெல்லி விமான நிலையம்.

மங்களூர் விமான விபத்து நடந்த மூன்றே நாட்களில் கடந்த புதன்கிழமை நடந்த அதிரவைக்கும் சம்பவம் இது.

சரி… இதற்குக் காரணம் என்ன?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்