2010ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு பல சோகங்களைக் கொடுத்துச் சென்றாக முடிந்துள்ளது. அருமையான பல கலைஞர்களை மரணத்திற்குக் காவு கொடுத்து பரிதவித்து நின்றது தமிழ் சினிமா அவ்வரறு இழந்த நட்சத்திரங்கள் மேலும்
ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், சொத்து மற்றும் வருமான வரிகளை கட்டாமல் பாக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல ஆலிவுட் மேலும்
பசங்க” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். “களவாணி” படத்திலும் நாயகனாக நடித்தார். விமலுக்கும் திண்டுக்கல்லைச்சேர்ந்த ப்ரியா என்ற பெண்ணுக்கும் திடீர் திருமணம் நடந்தது. ப்ரியா சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மேலும்
சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் தனது நெருங்கிய கூட்டாளி யான சோட்டா ஷகீல் உதவியுடன் வெடி பொருட்கள் நிரப்பிய 1000 லாரிகளை இந்தியாவில் தாயார் நிலையில் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் பாதுகாப்புப் படை வீரர்களிடம் சிக்கிய 2 லாரி டிரைவர்கள் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும்
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்… 2011-ல் தமிழ்நாட்டுக் கனவுக்கன்னி எங்கள் தலைவிதான்” என இப்போதே கொடி பிடிக்க தொடங்கிவிட்டனர் அனுஷ்கா ரசிகர்கள். ”ரெண்டு” படம்தான் அனுஷ்காவின் தமிழ் சினிமா அறிமுகம். படம் ஓடவில்லை. அதுக்கு அனுஷ்கா மேலும்
வெயில் படத்தை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஐங்காரன் தயாரிப்பில் மார்ச் மாத கடைசியில் அங்காடி தெரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை சென்னை ரங்கநாதன் தெருவில் பணிபுரியும் வெளியூர் நபர்களை பற்றியதாகும். இப்படத்தில் புதுமுகம் மகேஸ், அஞ்சலி நடித்திருந்தனர். விஜய் ஆன்ட்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் மேலும்
சீனாவில் உள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வியைப் போதிக்க புதுமையான முறை ஒன்று அறிமுகம் ஆகி உள்ளது. ஆண் மாணவர்களின் கழிவறையில் பெண் மாணவர்களையும், பெண் மாணவர்களின் கழிவறைகளில் ஆண் மாணவர்களையும் சிறுநீர் கழிக்க செய்கின்றமை மூலம் பாலியல் அறிவை ஊட்ட முடியும் என்று அந்நாட்டு நிபுணர்கள் அறிவித்து உள்ளனர். மேலும்
4- ஆந்திராவை கலவர பூமியாக்கிவிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவை நாடு கடத்த வேண்டும் என்று மறைந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவி்ன் மனைவியும் என்.டி.ஆர். தெலுங்கு மேலும்
உலககோப்பை கிரிக்கெட் புயல் இன்னும் 50 நாட்களில் தொடங்க உள்ளதையடுத்து, உலககோப்பை கிரிக்கெட் 2011ன் தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணியை பாலிவுட் இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிப்ரவரி மாதம் 19ம்தேதி முதல் மேலும்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் படம் `இரண்டாம் உலகம்`. இப்படத்தில் ஆரம்பத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் 40 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். செல்வராகவனிடமிருந்து பிரிந்து சென்ற யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் அவருடன் மேலும்
வாரணம் ஆயிரம், அசல் என்று தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் சமீரா தற்போது லிங்குசாமியின் வேட்டை மற்றும் பிரபுதேவாவின் இயக்கத்தில் விசாலுடன் ஒரு படம் என்று தமிழில் பிஸியாக இருக்கிறார். மேலும்
ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மீரா வாசுதேவன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெயரிடப்படாத ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறேன். நல்ல கதை. எனக்கும் நல்ல கேரக்டர். மலையாளத்தில் கலி என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும்
தமிழில் முழு நீள ரொமான்டிக் காமெடி என்ற சினிமா வகையில் கே.பி இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லுமுல்லு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் தலைப்பைக் கேட்டுப் பலர் நச்சரித்தும் கொடுக்க மறுத்துவிட்டாராம் கே.பி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதேஷ் இயக்கத்தில் வினய் - ஜெனிலியா நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. இன்னும் படத்தைப் பற்றிய ஒரு சிறு துணுக்குச் செய்தியைக்கூடப் மேலும்
உதயநிதி நாயகனாக நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக நுழைந்த உதயநிதி ஸ்டாலினை நாயகனாக்கி படமெடுப்பவர் ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்கிய இயக்கிய இயக்குனர் ராஜேஷ்.எம். மேலும்
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மேலும்
விமான நிலையத்தில் தன்னிடம் தகராறு செய்ததாக மகள் வனிதா மீது மீண்டும் புகார்தந்துள்ளார் நடிகர் விஜயகுமார். வனிதா மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி பரங்கிமலை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய் ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். மேலும்
விஜய்யும் சீமானும் ஏற்கெனவே கூட்டணி போட்டுவிட்டார்கள் பகலவன் படத்துக்காக. விஜய்யின் அரசியலுக்கு சரியான களம் அமைத்துத் தர நானாச்சு என்ற சபதத்தோடுதான் சீமான் இந்தக் கதையை பக்காவாகத் தயார் செய்திருக்கிறாராம். மேலும்
நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள். அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி மேலும்
உத்தரபிரதேச மாநிலம் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. புருஷோத்தம் நரேஷ். இவர் பந்தா மாவட்டம் நாராயணி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டார். இவர் மீது மைனர் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நீலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த அக்டோபர் மாதம் நீலாவதி யின் தாய் இறந்து விட்டார். இதனால் தந்தை அச்சிலால் மகளை வளர்க்க முடியாமல் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும்