Thursday, December 30, 2010

செல்வராகவன் இயக்கத்தில் இருந்து வெளியேறியது ஏன்?


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் படம் `இரண்டாம் உலகம்`. இப்படத்தில் ஆரம்பத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் 40 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். செல்வராகவனிடமிருந்து பிரிந்து சென்ற யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் அவருடன் மேலும்

No comments:

Post a Comment