Tuesday, December 28, 2010

94 வயதில் குழந்தைக்கு தந்தையான விவசாயி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்


அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கர்கோடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாஜித் ராகவ் இவருக்கு 94 வயதாகிறது. இவரது 2-வது மனைவி சகுந்தலா. ராகவ், கர்கோடா கிராமத்தில் உள்ள பண்ணையில் விவசாய வேலைகள் செய்து வருகிறார். 94 வயதிலும் அவர் திடகாத்திரமாக நடமாடி வருகிறார். மனைவியுடன் தாம்பத்திய உறவிலும் ஈடுபடுகிறார். இதன் விளைவு சகுந்தலா கர்ப்பமானார். கடந்த மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் 94 வயதில் குழந்தைக்கு தந்தையானவர் என்ற மேலும்

No comments:

Post a Comment