
எறும்புக்கே துரும்பு கொடுக்காதவங்க, யானைக்கா கரும்பு கொடுக்க போறாய்ங்க? கோடி கோடியாக சம்பாதித்தாலும் காசு பண விஷயத்தில் லேசுபட்ட ஆளில்லை வடிவேலு. அப்படியிருந்தும் இவரிடம் மல்லுக்கட்டி மல்லாக்கொட்டை தின்றவர்களை பாராட்டினால் கூட பாவமில்லை.
சமீபத்தில் வடிவேலு செய்த ஒரு விஷயம், கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கிறது . சம்பவம் நடந்து நாலு மாதங்கள் ஆனாலும், தகவல் கசிந்தது இப்போதுதான்! மேலும்
No comments:
Post a Comment